சர்வநாச பட்டன் – 2

அதிகாரம் 2: கடவுள் ஆத்திகனாக இருப்பதற்குக் கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு ஹவுஸிங் லோன் இருந்தால்கூடப் போதும். அடி பிடித்த தோசைக்கல்லையும் ஆண்டவனையும் விளக்க நினைப்பது நேர விரயம். அப்படியே தண்ணி தெளித்து சுரண்டிவிட்டு,  மாவை ஊற்ற வேண்டியதுதான். மருத்துவர்கள் தெய்வத்துக்குச் சமம். மெடிக்கல் இன்சூரன்ஸ், பெண் தெய்வத்துக்கே சமம். மெய் வருத்தாமல் கூலி தரும் ஒரு கடவுளைத் தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்ததும் அதற்கொரு ஆர்மி ஆரம்பித்துவிடுவேன். எத்தனைக் கோடி சம்பாதித்து என்ன. வெங்கடாசலபதி … Continue reading சர்வநாச பட்டன் – 2